jaga flash news

Saturday 25 April 2015

பொருத்தங்கள்


பொருத்தங்கள் பலவிதம் - 1
திருமணம் என்பது ஒவ்வொரு நபரின் வாழ்வில் ஒரு இனிமையா அனுபவம். மகிழ்வான பகுதி, வாழ்வில் இன்னொரு பரிமனம். அதனால் தான் இரு குடும்பத்தினர்களும் உற்றார் உறவினர். நண்பர்கள் புடை சூழ கொண்டாப்படும் கலகலப் பான நிகச்சியாகும்.
ஒரு ஆணும் பெண்ணும் வாழ்வில் இணைந்து ஈருடல் ஓருயிராய் சங்கமித்து வாழ்க்கை என்ற கடும் பயணத்தினை சாதனையாக்கி நிறைவு செய்கின்றனர் சில தம்பதியர்கள்.
காலத்தின் போக்கும் மமனிதன் எதையோ தேடி அலையும் பரபரப்பான வேகமும் கலகலப்பான இந்த வாழ்வினை,கை கலப்பான வாழ்க்கையாக்கி விட்டது கசந்து பிரியும் உறவுகளும் கசப்பை சகித்தே வாழ்ந்து முடிக்கும் தம்பதிகளும் ஏராளமாகி விட்டனர் அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல் வாழ்க்கை பண்பும் பயனும் அது என்பதைநாம் இன்று அனைவரும் மறந்தே விட்டோம்.
திருமணங்கள் பொருத்தத்தில் நிச்சயிக்கப்படு கின்றனர் .மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டுக்குச் சென்று பெண் பார்த்த பின்பு அவர்களுக்கு பிடித்து விட்டால் அடுத்து பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்ப் போய் பார்த்த பின்பு மாப்பிள்ளை விட்டார் களை பிடித்து விடால் பிறகு இருவருக்கும் ஜாதக பொருத்தம் உள்ளனவா என்பதை ஆராய்ந்து அதற்கு பின் திருமணம் முடிக்கின்றனர்.
பெரும்பாலானோர்கள் வெறும் நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்து திருமணம் செய்கின்றனர் இது தவறு ஜாதக ரீதியாகப் பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியம்.
ஜோதிடரீதியாக ஒருவருக்கு திருமண பாக்கிய மானது அவர்களுடைய ஜாதகத்தில் இலக்கினத் திற்கு 7-ஆம் பாவமும்,களத்திரகாரகன் சுக்கிரன் ஆணுக்கு செவ்வாய் பெண்ணுக்கு 7-ல் அமையும் கிரகங்களின் நிலைகளைப் பொருது கணவன் மனைவி அமையும் நிலைகளை றிய முடியும். சந்திரன் ஆராயவேண்டும். இவர்களின் வலிமை நிலைகளை ஆராயவேண்டும்.
இவர்களின் நிலைகளை நவாம்சத்திலும் ஆராய வேண்டும். திருமண காலம் வந்துவிட்டால் திரும ணப் பொருத்தம் 10 மட்டும். பார்த்து திருமணத்தை முடிவெடுத்து விடக்கூடாது. ஜாதகரிதியன சில நிலைகளை கவனிக்க வேண்டும்.
பொருத்தங்ள் பத்தும் அவை
1-தினம் : ஜாதகர்,ஜாதகியின் ஆயுள் ஆரோக்கியம்
2-கணம் : குணாதியசங்கள்
3-மகேந்திரம் : குழந்தை பாக்கியம்
4-ஸ்திரீதீர்க்கம் : லட்சுமி கடாட்சம்
5-யோனி : தாம்பத்ய சுகம்
6-ராசி : ஜாதகர்,ஜாதகியின் உடல் நிலை
7-ராசியாதிபதி : உறவு நிலை
8-வசியம் : விருப்பு,வெறுப்பு
9-ரஜ்ஜூ : தாலி பாக்கியம்
10-துக்க நிலை (நிவர்த்தி)
இந்த அனைத்துப் பொருத்தங்களும் எல்லோ ருக்கும் அமையாது 5-6-7- மத்திமம் 8-9-10-உத்தமம்
என்பார்கள்.
மேலே கண்டவைகள் நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே பெரும்பாலான பெற்றொர்கள். நினைக் கின்றனர் ஜாதக ரீதியான பொருத்தம் அவசியம்.
இருவரின் ஜாதகத்தில் கிரகங்ள் அமைந்துள்ள நிலைகளை ஆராய்ந்து பின் இருவரையும். இணக்க வேண்டும்.
இருவருடைய ஜாதகத்தில் குடுமப் நலம் தரும் 2-ஆம் பாவமும் ,2-ஆம் அதிபதியும்,2-ஆம் பாவக்காரக கிரகங்களும் நலமுடன் அமைய வேண்டும்.
இருவருடைய ஜாதகத்தில் வீடும்,சுகம்,பூமி, வாகனம் தரும் 4-ஆம் பாவமும் 4-ஆம்அதிபதியும் 4-ஆம் பாவக்காரக கிரகங்களின் நிலைகளை ஆராய வேண்டும்.
இருவருடைய ஜாதகத்தில் துணைவர்கள்,காம களத்திம் தரும் 7-ஆம் பாவம்,7-ஆம் அதிபதியும், 7-ஆம் பாவ காரகா கிரகங்களின் நிலைகலை ஆராய வேண்டும்.
அய.சயனசுகம் தரும் 12-ஆம் பாவமும் 12-ஆம் அதிபதியும் 12-ஆம் பாவக்காரக கிரகங்களின் நிலைகளை ஆராய வேண்டும்


1-3-5-7-11-ஆம் பாவங்களின்,அடுத்து 2-4-8-10-ஆம் பாவங்களின், அடுத்து 8-12-ஆம் பாவங்களின் நிலைகளை ஆராய வேண்டும்.
ஆண்கள் ஜாதகத்தில் ஆண் கிரகங்கள் பலம் பெற்று அமைவது வாழ்வில் நலம் தரும்.
பெண்கள் ஜாதகத்தில் பெண் கிரகங்கள் பலம் பெற்று அமைவது வாழ்வில் நலம் தரும்.
குரு நீசம், வக்ரம்,பகை,அஸ்தங்கம்,பாபாவிகள் இணைவு,பார்வை பெறாமல் இருந்தால் நலம் தரும்.
குரு தோஷம் பெற்றால் சமுதாய மதிப்பிழந்து மானம் கெட வைக்கும்.
சுக்கிரன் நீச்சம்,வக்ரம்,பகை பாவிகளின் இணைவு பார்வை பெறாமல் இருந்தால் நலம் தரும்.
சுக்கிரதோஷம் சிற்றின்ப வசமாக்கி வாழ்வை நாசமாக்கும்.
சிற்றின்ப நாட்டத்திற்கும். பேரின்ப நாட்டத்திற்கும் காரணம் மமனமே, மனதை ஆள்பவர் சந்திரன். சந்திரன் ஜாதகத்தில் சுப பலம் சனி வீட்டி சுக்கின் அமைந்திருந்தாலும், சனியின் பார்வை பெற்றால் நல மற்ற கணவர்/ மனைவி அமைவார்கள்.
செவ்வாய் வீட்டில் சுக்கிரன் இருந்து செவ்வாய் பார்த்தால் நல மற்ற மனைவி அமைவாள்.
7-ல் செவ்வாய் சுய தேர்வில் திருமணம். சுபர் பார்த்தால் பெற்றோர் தேர்வில் அமையும்.
சூரியன் ( அ ) செவ்வாய் நின்ற ராசிக்கு 7-ல் சனி இருந்தால் ஜாதகர்/ஜாதகிக்கு விவகாரங்கள் வம்பு வழக்குகளில் இருநந்து விகிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவைகளின் பாதிப்பும் தேல்வியும் ஏற்படும்.
செவ்வாய் சனி வீட்டில் இருந்தாலும்,சனியின் பார்வை பெற்றாலும் நலமற்ற கணவன் அமைவாள் சுக்கிரன்,செவ்வாய் இணைந்திருந்தால் தரங்கெட்ட துணைவர்கள்.அமைவார்கள்.
7-ஆம் அதிபதி களத்திர காரகன் 6-ல் அமைந்து சனி அல்லது செவ்வாய் பார்வை பெற்றால் கலங்க முள்ள துணை அமைவார்ககள்.
லக்கினனத்தில் செவ்வாய் உள்ள ஜாதகர் மனைவி மீது சந்தேகப்படுவார்.
7-ல் சனி இருந்தால் இரண்டு திருமணம் அமையும்
மேசம்,கடகம்,துலாம்,மகரம் ஆகிய ராசிகளிலொன் றில் சுக்கிரனிருந்து சனி அல்லது குரு வக்ரம் பெற்றுப் பார்த்திருந்தால் ஜாதகர்/ஜாதகிக்கு உறுதியாக ஒரு முறைக்கு மேல் திருமணம் ஆகும்.
ஜாதகத்தில் 1-2-6-8-ல் சனி இருந்தால் ஜாதகர்/ஜாதகிக்கு திருமணமாவதில் தடை தாமதம், பிரச்சினைகள்,ஏற்படும். கட்டாயத்தின் பேரில் திருமணமாகும்.
9-ல் சனி பெண்கள் ஜாதகத்தில் இருந்தால் ஒரு முறை திருமணம் நின்று மறுபடியும் திருமணமகும். 2-4-7-10-ல் சனி வக்ரம இருப்பினும் ஜாதகி /ஜாதகர் பிறபாலறிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இரவிடில் ஏமாற்றப்பட்டு விடும் நிலை உருவாகும்
3-5-7-ஆம் அதிபதிக்கு ராகு, கேது இணைவு அல்லது
பார்வை இருக்குமாயின் ஜாதகியின் /ஜாதகரின் வாழ்கை துணையால் அவமானம் தலை குனிவை ஏற்படுத்தி விடக்கூடும்


பொருத்தங்கள் பலவிதம் 2
1-3-5-7-11-ஆம் பாவங்களின்,அடுத்து 2-4-8-10-ஆம் பாவங்களின், அடுத்து 8-12-ஆம் பாவங்களின் நிலைகளை ஆராய வேண்டும்.
ஆண்கள் ஜாதகத்தில் ஆண் கிரகங்கள் பலம் பெற்று அமைவது வாழ்வில் நலம் தரும்.
பெண்கள் ஜாதகத்தில் பெண் கிரகங்கள் பலம் பெற்று அமைவது வாழ்வில் நலம் தரும்.
குரு நீசம், வக்ரம்,பகை,அஸ்தங்கம்,பாபாவிகள் இணைவு,பார்வை பெறாமல் இருந்தால் நலம் தரும்.
குரு தோஷம் பெற்றால் சமுதாய மதிப்பிழந்து மானம் கெட வைக்கும்.
சுக்கிரன் நீச்சம்,வக்ரம்,பகை பாவிகளின் இணைவு பார்வை பெறாமல் இருந்தால் நலம் தரும்.
சுக்கிரதோஷம் சிற்றின்ப வசமாக்கி வாழ்வை நாசமாக்கும்.
சிற்றின்ப நாட்டத்திற்கும். பேரின்ப நாட்டத்திற்கும் காரணம் மமனமே, மனதை ஆள்பவர் சந்திரன். சந்திரன் ஜாதகத்தில் சுப பலம் சனி வீட்டி சுக்கின் அமைந்திருந்தாலும், சனியின் பார்வை பெற்றால் நல மற்ற கணவர்/ மனைவி அமைவார்கள்.
செவ்வாய் வீட்டில் சுக்கிரன் இருந்து செவ்வாய் பார்த்தால் நல மற்ற மனைவி அமைவாள்.
7-ல் செவ்வாய் சுய தேர்வில் திருமணம். சுபர் பார்த்தால் பெற்றோர் தேர்வில் அமையும்.
சூரியன் ( அ ) செவ்வாய் நின்ற ராசிக்கு 7-ல் சனி இருந்தால் ஜாதகர்/ஜாதகிக்கு விவகாரங்கள் வம்பு வழக்குகளில் இருநந்து விகிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவைகளின் பாதிப்பும் தேல்வியும் ஏற்படும்.
செவ்வாய் சனி வீட்டில் இருந்தாலும்,சனியின் பார்வை பெற்றாலும் நலமற்ற கணவன் அமைவாள் சுக்கிரன்,செவ்வாய் இணைந்திருந்தால் தரங்கெட்ட துணைவர்கள்.அமைவார்கள்.
7-ஆம் அதிபதி களத்திர காரகன் 6-ல் அமைந்து சனி அல்லது செவ்வாய் பார்வை பெற்றால் கலங்க முள்ள துணை அமைவார்ககள்.
லக்கினனத்தில் செவ்வாய் உள்ள ஜாதகர் மனைவி மீது சந்தேகப்படுவார்.
7-ல் சனி இருந்தால் இரண்டு திருமணம் அமையும்
மேசம்,கடகம்,துலாம்,மகரம் ஆகிய ராசிகளிலொன் றில் சுக்கிரனிருந்து சனி அல்லது குரு வக்ரம் பெற்றுப் பார்த்திருந்தால் ஜாதகர்/ஜாதகிக்கு உறுதியாக ஒரு முறைக்கு மேல் திருமணம் ஆகும்.
ஜாதகத்தில் 1-2-6-8-ல் சனி இருந்தால் ஜாதகர்/ஜாதகிக்கு திருமணமாவதில் தடை தாமதம், பிரச்சினைகள்,ஏற்படும். கட்டாயத்தின் பேரில் திருமணமாகும்.
9-ல் சனி பெண்கள் ஜாதகத்தில் இருந்தால் ஒரு முறை திருமணம் நின்று மறுபடியும் திருமணமகும். 2-4-7-10-ல் சனி வக்ரம இருப்பினும் ஜாதகி /ஜாதகர் பிறபாலறிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இரவிடில் ஏமாற்றப்பட்டு விடும் நிலை உருவாகும்
3-5-7-ஆம் அதிபதிக்கு ராகு, கேது இணைவு அல்லது
பார்வை இருக்குமாயின் ஜாதகியின் /ஜாதகரின் வாழ்கை துணையால் அவமானம் தலை குனிவை ஏற்படுத்தி விடக்கூடும்

No comments:

Post a Comment