jaga flash news

Sunday, 20 July 2025

வடகலை,தென்கலை

தென்கலை, பிராட்டியை எல்லா ஜீவர்களின் உருவகமாகக் காண்கிறது.

வடகலை, விஷ்ணுவையும் பிராட்டியையும் ஒருங்கிணைத்து பரமனின் உருவகமாகப் பார்க்கிறது. இந்த உருவகத்திற்கு ‘ஈருடல் ஓருயிர்’ அல்லது மிதுனம் என்று பெயர்.

No comments:

Post a Comment