jaga flash news

Wednesday 30 March 2016

முக்தியடைய முதலுதவி செய்வது எது?

முக்தியடைய முதலுதவி
செய்வது எது?
முக்தி என்பது வீடுபேறு. சிப்பிக்குள் விழுந்த
நீர் இறுகி முத்தாவது போல உடலுக்குள் விழுந்த உயிர் முத்தாகி ஒளிர்வது முக்தி. எனவே, வேகவைத்த நெல் எப்போதுமே விதைப்பதற்கு உதவாது என்பதை போல, இறை பக்தி இல்லாத மனிதனிடம் எத்தனை செல்வங்கள் இருந்தாலும், அவையனைத்தும் பயனற்றவைகளாகவே திகழும். ஆகவே உள்ளன்புடன் கூடிய சிவ பக்தி ஒன்றே ஒருவரை வாழ்க்கையில் நல்வழிப்படுத்தி முக்தி அடைய வைக்கும் முதலுதவியாகும்.

No comments:

Post a Comment