jaga flash news

Wednesday 30 March 2016

ந்திரச் சொற்களை உச்சரிக்கும் போது (vibrations)அதிர்வுகள் ஏற்படுகின்றன.

மந்திரச் சொற்களை உச்சரிக்கும் போது (vibrations)அதிர்வுகள் ஏற்படுகின்றன.
வாயால் சப்தாமாக மந்திரம் உச்சரிப்பதை ‘வைகரி’ என்றும்
உதட்டு அசைவினால் மந்திரம் உச்சரிப்பதை ‘உபான்சு’ என்றும்
மனத்தால் மட்டும் மந்திரங்கள் உச்சரிப்பதை ‘மானசீகம்’ என்றும்
மந்திர நூல்கள் கூறுகின்றன.
மானசீகமாக உதடு கூட அசையாமல் உச்சரிப்பதால் அம்மந்திரங்கள் மிகவும் பெரும் பலன்களை தருகின்றன.
மானசீகமாக உச்சரிக்கும் போது, மனதில் அதிர்வுகள் ஏற்பட்டு, அவை உள்மனதில் பரவி, உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் உத்வேகம் அடைகின்றன.

No comments:

Post a Comment