jaga flash news

Thursday 23 April 2020

புற்றுநோய் தடுக்க - சித்தர்கள் அருளிய அற்புத மருந்து:-

புற்றுநோய் தடுக்க - சித்தர்கள் அருளிய அற்புத மருந்து:-

வெற்றிலையை இடித்து ஒரு லிட்டர் அளவுக்குச் சாறெடுத்து, அதில் கால் கிலோ மஞ்சளை ஊற வைத்து உலர்த்தவும். பின்னர் கீழாநெல்லியை இடித்து ஒரு லிட்டர் அளவில் சாறெடுத்து, அதில் ஏற்கெனவே உலர்த்திய மஞ்சளை மீண்டும் இந்தச் சாற்றில் ஊறவைத்து, பின் வெயிலில் காயவைத்து உலர்த்திக் கொள்ளவும். இத்துடன் கடுக்காய்த் தோல், நெல்லி வற்றல் தான்றிக்காய் தோல் ஆகியவற்றை வகைக்கு கால் கிலோ அளவில் சேர்த்து, அனைத்தையும் ஒன்றாகக் கலந்து தூள்செய்து பத்திரப்படுத்தவும். தினமும் அதிகாலையில் தண்ணீரில் கலந்து குடிக்கவும். 

மானுட குலம் மேம்பட சித்தர்கள் அருளிய அற்புத மருந்து இது. இதனை உதாசீனப்படுத்தாமல் புற்று நோய்க்கு உட்பட்டோரும், புற்று நோயைத் தடுக்க நினைப்போரும் காப்பு மருந்தாய்க் கொள்ளலாம்.

No comments:

Post a Comment