jaga flash news

Tuesday 12 August 2014

ஊனமில்லாத குழந்தை பிறக்க............

புதிதாக திருமணமானவர்களின் கவனத்திற்கு...

சூரிய-சந்திர கிரகணத்தன்றும் , கிரகண முதல் நாளும் மறுநாளும் தாம்பத்ய உறவைத் தவிர்த்திடுங்கள்.அந்த நாட்களில் கரு உண்டானால் கண்டிப்பாக ஊனம் உள்ள குழந்தை பிறக்க அதிக வாய்ப்புள்ளது.அதேபோல் பௌர்ணமி, பௌர்ணமிக்கு முதல் நாள் மற்றும் மறுநாள் ; அமாவாசை , அமாவாசைக்கு முதல் நாள் , மறுநாள் தாம்பத்ய உறவை தவிர்த்திடுங்கள். அந்த நாட்களில் கரு உண்டானால் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறக்க அதிக வாய்ப்புள்ளது என சோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இந்த காலங்களை சரியாக தெரிந்துகொண்டு ; தாம்பத்ய உறவைத்தவிர்த்து நல்ல ஆரோக்கியமானகுழந்தைகளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழுங்கள். ஊனமில்லாத குழந்தை சமுதாயம் உருவாகட்டும்

No comments:

Post a Comment