jaga flash news

Tuesday 12 August 2014

துளசியில் வாசம் செய்யும் கடவுள்

துளசியை வணங்கி வந்தால் சகல தெய்வங்களும் அருள் புரிவர்
துளசியில் வாசம் செய்யும் கடவுள்

துளசி இலையின் நுனியில் நான்முகனும், அடியில் சங்கரனும், நடுவில் நாராயணனும் வசிக்கிறார்கள். பன்னிரண்டு ஆதித்யர்கள், பதினொரு ருத்திரர்கள், எட்டு வசுக்கள், அசுவனி தேவர்கள் இருவர் வசிக்கின்றனர். துளசி இலையின் ஜலம், கங்கைக்கு நிகரானது.

எனவேதான் துளசி நீரால் எம்பெருமான் திருமேனியில் ஆவாஹனாதிகள் செய்கிறார்கள். பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக வாழ துளசி பூஜை செய்வார்கள். துளசி மாடம் வைத்து, விளக்கேற்றி காலை, மாலை இரு வேளைகளிலும் பிரதட்சணம் செய்து வழிபடுவார்கள்.

மாடத்தில் உள்ள துளசியை பூஜிக்க வேறு துளசி செடியில் இருந்துதான் துளசி இலைகளை பறிக்க வேண்டும். செவ்வாய், வெள்ளி, மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, துவாதசி, இரவு, நேரங்களில் துளசியை பறிக்கக் கூடாது.

Photo: துளசியை  வணங்கி வந்தால்  சகல தெய்வங்களும் அருள் புரிவர் 
 துளசியில் வாசம் செய்யும் கடவுள்

துளசி இலையின் நுனியில் நான்முகனும், அடியில் சங்கரனும், நடுவில் நாராயணனும் வசிக்கிறார்கள். பன்னிரண்டு ஆதித்யர்கள், பதினொரு ருத்திரர்கள், எட்டு வசுக்கள், அசுவனி தேவர்கள் இருவர் வசிக்கின்றனர். துளசி இலையின் ஜலம், கங்கைக்கு நிகரானது. 

எனவேதான் துளசி நீரால் எம்பெருமான் திருமேனியில் ஆவாஹனாதிகள் செய்கிறார்கள். பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக வாழ துளசி பூஜை செய்வார்கள். துளசி மாடம் வைத்து, விளக்கேற்றி காலை, மாலை இரு வேளைகளிலும் பிரதட்சணம் செய்து வழிபடுவார்கள். 

மாடத்தில் உள்ள துளசியை பூஜிக்க வேறு துளசி செடியில் இருந்துதான் துளசி இலைகளை பறிக்க வேண்டும். செவ்வாய், வெள்ளி, மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, துவாதசி, இரவு, நேரங்களில் துளசியை பறிக்கக் கூடாது.

No comments:

Post a Comment