jaga flash news

Tuesday 12 August 2014

பால்வினை நோய் அல்லது புற்று நோய்யாருக்கெல்லாம் ஏற்படும் ?

யாருக்கெல்லாம் ஜாதக ரீதியாக பால்வினை நோய் அல்லது புற்று நோய் ஏற்படும் ?
லக்னாதிபதி+ சந்திரன் ஆகிய இரண்டும் ராகு/கேதுவுடன் சேர்க்கை பெற்று, செவ்வாயின் பார்வை பெற்றிருந்தால் அந்த ஜாதகருக்கு உறுதியாக புற்றுநோய் ஏற்படும் எனக் கூறலாம்.
லக்னாதிபதி மற்றும் சந்திரனுடன் ராகு, கேது சேர்ந்திருந்தால் உயிர்க்கொல்லி நோய் ஏற்படும் என ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது. லக்னாதிபதியுடன் சனி+ராகு இருந்தாலும் நோயால் (பால்வினை, புற்றுநோய்) உயிருக்கு பாதிப்பு ஏற்படும். மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புண்டு

No comments:

Post a Comment