This comment has been removed by the author.
Sun. 4, Jan. 2026 at 8.51 am.*சோதிடம் :**கௌரி பஞ்சாங்கம் :**கௌரி பஞ்சாங்கம் எப்படி கணிக்கப்படுகிறது என்கிற விளக்கத்தைப் பார்க்கலாம் :*ஒரு நாளின் 60- நாழிகைகள் 16-பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.ஒவ்வொரு பிரிவும் 3 3/4 நாழிகைகள்.இதற்கு குறிப்பிட்ட பெயர்கள் உள்ளன.அவை : 1.உத்தியோகம் 2.அமுதம் 3.ரோகம் 4.லாபம் 5.தனம் 6.சுகம் 7.சோரம் 8.விஷம்.மேற்கண்ட இந்த 16 - பிரிவுகள் பகலில் - 8; இரவில் - 8 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.எவ்வாறெனில்....ஞாயிறு அன்று - பகலில் - உத்தியோகத்தில் ஆரம்பித்து வரிசையாக.. அமுதம் ரோகம் லாபம் தனம் சுகம் சோரம் என விஷத்தில் முடியும்.இரவில் - ஐந்தாவதான தனத்தில் ஆரம்பித்து வரிசையாக சுகம் சோரம் விஷம் உத்தியோகம் அமுதம் ரோகம் என லாபத்தில் முடியும்.இவ்வாறு திங்கள் அன்று - பகலில் - இரண்டாவதான அமுதத்தில் ஆரம்பித்து உத்தியோகத்தில் முடியும்.இரவில் - ஆறாவதான - சுகத்தில் ஆரம்பித்து தனத்தில் முடியும்.இவ்வாறு சனி வரை அட்டவணையை அமைக்க வேண்டும்.இனி கௌரி பஞ்சாங்கத்தை எளிதில் அமைக்கலாம் தானே..!மீண்டும் சந்திக்கலாம் !Jansikannan178@gmail.com
This comment has been removed by the author.
ReplyDeleteSun. 4, Jan. 2026 at 8.51 am.
ReplyDelete*சோதிடம் :*
*கௌரி பஞ்சாங்கம் :*
*கௌரி பஞ்சாங்கம் எப்படி கணிக்கப்படுகிறது என்கிற விளக்கத்தைப் பார்க்கலாம் :*
ஒரு நாளின் 60- நாழிகைகள் 16-பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு பிரிவும் 3 3/4 நாழிகைகள்.
இதற்கு குறிப்பிட்ட பெயர்கள் உள்ளன.
அவை : 1.உத்தியோகம் 2.அமுதம் 3.ரோகம் 4.லாபம் 5.தனம் 6.சுகம் 7.சோரம் 8.விஷம்.
மேற்கண்ட இந்த 16 - பிரிவுகள் பகலில் - 8; இரவில் - 8 என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனில்....
ஞாயிறு அன்று - பகலில் - உத்தியோகத்தில் ஆரம்பித்து வரிசையாக.. அமுதம் ரோகம் லாபம் தனம் சுகம் சோரம் என விஷத்தில் முடியும்.
இரவில் - ஐந்தாவதான தனத்தில் ஆரம்பித்து வரிசையாக சுகம் சோரம் விஷம் உத்தியோகம் அமுதம் ரோகம் என லாபத்தில் முடியும்.
இவ்வாறு திங்கள் அன்று - பகலில் - இரண்டாவதான அமுதத்தில் ஆரம்பித்து உத்தியோகத்தில் முடியும்.
இரவில் - ஆறாவதான - சுகத்தில் ஆரம்பித்து தனத்தில் முடியும்.
இவ்வாறு சனி வரை அட்டவணையை அமைக்க வேண்டும்.
இனி கௌரி பஞ்சாங்கத்தை எளிதில் அமைக்கலாம் தானே..!
மீண்டும் சந்திக்கலாம் !
Jansikannan178@gmail.com