jaga flash news

Sunday 16 August 2020

வாழை பிஞ்சு

வாழை பிஞ்சு மட்டும் உண்ண வேண்டும் .வாழையிளம் பிஞ்சொழியக் கனியருந்தல் செய்யோம் .ஏன்?
    
         நோயின்றி வாழ தேரன் பிணியணுகா விதியில்  ”வாழையிளம் பிஞ்சொழியக் கனியருந்தல் செய்யோம்”  என்று வலியுறுத்துகின்றார்.



           வாழையிளம் பிஞ்சில் protopectin, Starch,chlorophyll and acid ஆகியவை உள்ளன

           இதில் protopectin, pectin வும், Starch- sucrose வும், chlorophyll – anthrocyanin வும் வாழைப்பழமாக மாறும்போது மாற்றம் அடைகிறது.


           மேலும்வாழையிளம் பிஞ்சில் உள்ள உயிர்சத்துக்கள்மூளை செல்களை தூண்டுவது கண்டறியப்பட்டுள்ளது.

          வாழைபழத்திலுள்ள அதிக அளவு sucrose நீரிழிவு நோயாளிக்கு பாதிப்பினை உண்டாக்கும்.

           அதே சமயம்,வாழை பிஞ்சில் இருக்கும் நார்சத்துகள், protopectin நீரிழிவு நோயாளிக்கு நல்லது.

No comments:

Post a Comment