jaga flash news

Friday 28 August 2020

உணவு குழலில் புண் இருக்கு.உணவு உண்ண ரொம்ப சிரமமாக இருக்கு சரியான மருந்து சொல்லுங்க.

கருப்பு திராட்சை எடுத்து க்கொள்ளவும். விதையை நன்கு சப்பிவிட்டு துப்பவும்.. அந்த துவர்ப்பு புண்ணை விரைவில் ஆற்றும்.        அதிமதுரம் இரு வேளை தேன் கலந்து அருந்தினால் புண் ஆறிவிடும்.                       தேங்காய் பால் சிறந்தது.                           தினமும் காலையில் வெறும் வயிற்றில் சோற்றுக் கற்றாழை ஜெல் சாப்பிடவும்
டீ.காபி.இனிப்பு வகைகள் தவிர்க்க வேண்டும்

No comments:

Post a Comment