jaga flash news

Sunday 1 December 2013

கோயிலுக்குள் எவ்வாறு நடக்கவேண்டும்??

கோயிலுக்குள் ஓடாதீர்கள்!

கோயில்களில் மூலவர் பிரார்த்தனை முடிந்ததும்பிரகார வலம்வந்து வணங்குவது வழக்கம்சிலர்வேலைக்குப் போக வேண்டும்,ஊருக்கு அவசரமாக கிளம்ப வேண்டும் என்ற நோக்கத்தில்வேகவேகமாக கோயிலை வலம் வருவார்கள்சில நேரங்களில்ஓட்டப்பந்தயம் கூட நடப்பதுண்டுசிலர் ஒரு கையால் நமஸ்கரித்துவிட்டுஅல்லது வாயருகே கையைக் கொண்டு வந்து முத்தம்கொடுப்பது போல் பாவனை செய்து விட்டு வேகமாக கோயிலைக்கடப்பார்கள்இவையெல்லாம் சாஸ்திரப்படி தவறுஒரு நிறைமாதகர்ப்பிணிஎப்படி பவ்யமாக நடப்பாளோஅந்தளவு வேகத்தில் தான்பிரகாரத்தை வலம் வர வேண்டும்அப்போதுஅந்த தெய்வத்தின்நினைவு மட்டுமே இருக்க வேண்டும்கதை பேசிக்கொண்டும்,சேஷ்டைகள் செய்தபடியும் கோயிலை வலம் வரக்கூடாது.குழந்தைகள் சப்தம் செய்தால்அவர்களுக்கு பக்குவமாகஎடுத்துச்சொல்லிஅமைதிப்படுத்த வேண்டும்இவ்வாறு வலம்வருவதால்முன் ஜென்ம பாவங்கள் எல்லாம் விலகி விடும்

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete