jaga flash news

Friday 26 October 2012

மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்
ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்....
60
மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன..
3
நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன..
4
நாட்களில் ஈறுகள் தொலைகின்றன...
...
5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை...
6
நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு..
2
மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது...இப்படி மனிதனின் உடல் சிதைந்து போக......மனிதனுக்கு ஆணவம், தலைகணம், கோபம், ஆடம்பரம், கௌரவம், கொலை வெறி, ஜாதி மத சண்டைகள் தேவையா.

1 comment: