jaga flash news

Thursday 11 October 2012

கண்ணை மூடிக் கொண்டு கடவுளை ஏன் வழிப்படக் கூடாது????

கடவுளின் திருவுருவம் கண் முன்னே  இருக்கும்போது கண்ணாரக் கண்டு வழிபட வேண்டும். திருவுருவம் இல்லாத இடத்தில் வழிபட வேண்டிய காலத்தில், கண்ணை மூடி மனதில் கடவுளின் உருவத்தை நிலை நிறுத்தி வழிபாடு செய்யலாம்.

No comments:

Post a Comment