jaga flash news

Tuesday 30 June 2015

விற்காத வீட்டு மனைகளை விற்பனை செய்ய எளிய பரிகாரம்.

விற்காத வீட்டு மனைகளை விற்பனை செய்ய எளிய பரிகாரம்.

சிலர் தங்கள் வீட்டையோ,வீட்டு மனையையோ அல்லது விவ்சாய நிலத்தையோ விற்பதற்கு முயற்சி செய்தும் விற்க முடியாமல் சிரமபட்டுக்கொண்டிருப்பார்கள். அவர்கள் தங்கள் வீட்டு முற்றம்,காலி மனை அல்லது விவசாய நிலத்திலிருந்து கொஞ்சம் மண்ணை எடுத்துக்கொண்டு வராக பெருமாள் கோவிலுக்கு சென்று திங்கள் கிழமை புதன் ஹோரையில் அல்லது வெள்ளிக்கிழமை புதன் ஹோரையில் அந்த மண்ணை பெருமாள் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் மண்,மனைகள் விற்பனையாகும்.

No comments:

Post a Comment