jaga flash news

Sunday 16 December 2012

பகவத்கீதை 7.4


பகவத்கீதை 7.4 : மண், நீர், தீ, காற்று, ஆகாசம், மனம், புத்தி, அகங்காரம் என்று இந்த எட்டு விதமாக பிரித்திக்கின்ற சக்தி என்னுடையதே.

எடுத்துகாட்டாக பசு மாடு மற்றும் பசுவின் பால் இவற்றை எடுத்து கொள்வோம்.

பசுவின் பால் பசு மாட்டில் இருந்து பிரிந்த சக்தி தான்.

பசுவில் இருந்து தான் பால் என்ற சக்தி வந்தது.

பசு இல்லாமல் பால் இல்லை.

அதை போல் மேல சொன்ன எட்டு விதமான சக்திகளும் இறைவன் கிருஷ்ணரிடம் இருந்து பிரிந்த சக்திகளே.

No comments:

Post a Comment