jaga flash news

Tuesday 18 December 2012

principles of vasthu


வாஸ்துவின் கொள்கைகள்- principles of vasthu




புராணக் கதைகளிலிருந்து வாஸ்துவின் கொள்கைகள் பிறந்தது. பழங்கால வையகத்தின் சட்டத்தால் திணிக்கப்பட்டாலும், காலத்தால் மாறாதது. 5000 ஆண்டுகளுக்கு முன்னிருந்ததே போல் இன்றும் உள்ளது. வாஸ்து முறைப்படி உள்ளும் புறமும் மாற்றிக் கொள்ளும் தகுதி உடையவை காற்று நெருப்பு போன்ற மூலக் கூறுகளிலும் மனித உடல் உறுப்புகளிலும் அடங்கியுள்ள அடிப்படை சக்திகள் ஒன்றே ஒன்று. கட்டடங்களும், உருவங்களும் சிஷீsனீவீநீ கொள்கைகளின் அடிப்படையில் ஒத்து போகக் கூடியவை என வாஸ்து கூறுகிறது. வையகத்து பாகங்களின் அமைப்புகளில் ஒரு பிரிவாக அவைகள் விளங்குகின்றன. ஒரு நியைதியில் அதிர்வு ஏற்படுத்துகிறது. நல்ல அதிர்வுகள் வீட்டில் வசிப்பவர்களுக்கு நற்பலன் அளிக்கிறது. வாஸ்துவில் குறுக்கு நெடுக்கு குவியல்களாக சக்திகோடுகள் பூமியின் குறுக்கே வடக்கிருந்து தெற்காகவும், கிழக்கிலிருந்து மேற்காகவும் பயணம் செல்கின்றன. நாம் வசிக்கும் இடத்திலும் வேலை செய்யும் இடத்திலும் இந்த திசையைப் பொறுத்து அமைந்துள்ளது. இவை வீட்டில் வசிப்பவர்களின் மீது நேரிடை பலன் அளிக்கவில்லை. சூரியன் உதிக்கும் கிழக்கு திசை எல்லா ஆரம்பத்திற்கம் குறிக்கிறது (Represent). மாலை சூரிய அஸ்தமனம் முடிவை குறிக்கிறது. அறியாமையும், இருளையும் குறிக்கிறது. துருவ நட்சத்திரம் உள்ள இடம் வடக்கு திசையைக் குறிக்கிறது. இந்த ஆகாயத்தின் ஒரு நிலையான இடம் நிலையான பாதுகாவலான நிலையைக் குறிக்கிறது. தெற்கு கடந்த காலத்தையும் நமது முன்னோர்களையும் குறிக்கிறது. (எதிலிருந்து எல்லா உருவம் தோன்றுகிறதோ அந்த முக்கியமான இடம் பூமியையும், பூமியின் மேற்பரப்பையும் இணைப்பதே வாஸ்து விஞ்ஞானம் முழுமையானது) சரியான முறையில் பயன்படுத்தப்பட்டால் உலக வாழ்க்கைக்கு அளவற்ற ஆனந்தம் அளிக்கும்.



விசை Cosmic Forcesன் தூண்டுதல்கள்
Cosmic Forces எவை? வாஸ்து சாஸ்திர முறைப்படி கண்ணுக்கு புலப்படாத ஒரு சக்தி உலக முழுவதும் பரவி உள்ளது Tangible that can be touched or real prealent = wide spread, predominant எதை தொட்டு உணர முடியாதோ, எது எங்கும் பரவி உள்ளதோ, எது அளக்க முடியாத அளவுக்கு சிறயதோ, Self Evident ஆக உள்ளதோ முடியாததோ எப்போதும் (சுய சாட்சி) அழியாதிருப்ப சக்தி என்று சரியான பெயர் கொண்டதோ என முண்டக உபநிஷத் விவரிக்கிறது. அது அப்பொருளைச் சமமான சக்தியுடன் தாங்கிக் கொண்டிருக்கிறது. வையகம் ஒரு சக்தியாக ஆரம்பித்து (Matter) ஆக (பொருளாக) மாற்றப்பட்டது. அப்பொருளின் உருவங்கள் இருக்கமாக கட்டப்பட்டுள்ள சக்தியே பார்க்க முடியாத சக்தியின் பிம்பம் உலகிலுள்ள எல்லாவற்றிலுள்ளும் உள்ளது. ஆகவே புருஷன் Cosmic Foreces சூரியன் சக்தியின் உள்ளும், கிரணங்களின் சுழற்சியிலும், பூமியின் காந்த அலைகளிலும் (field) உள்ளது. வாஸ்துபடி அவை எல்லாம் Macro and Micro Cosmic புவியின் மீது செயல்பாடுகளை, ஊக்குவிக்கிறது. இந்த (Cosmic Forces) காஸ்மிக் போர்சஸ்களுக்கு ஏற்ப வீடுகள் டிசைன் செய்தால் அது சகல நன்மையும், நிம்மதியும் அளிக்கிறது.

சூரியனின் செயல்பாடுகள் (The Influence of the Sun)
பூமியில் வாழும்¢ எல்லா உயிர்களுக்கும் சூரியன் ஷிஷீuக்ஷீநீமீ ஆக உள்ளது. கடவுளை ஒத்த உருவம் உடையவன் மனிதன். காலை சூரியன் Ultraviolett கதிகளை வீசுகிறது. அது பகலின் மற்ற நேரத்தைக் காட்டிலும் அதிக ஒளியும் குறைந்த சூடும் உள்ளது. அது கிருமிகளை அழிக்கிறது. வைட்டமின் டி உற்பத்திக்கு உதவுகிறது. சூரியன் கிழ்திசைக் கடவுள், வீட்டின் வடகிழக்கு Quarterல் வசிக்கிறார். சூரியன் மேற்கில் நகருகிறபோது சூடு அதிகமாகிறது. அதிக இன்ப்ராரெட் கதிர்களை வெளியேற்றுகிறது. அது உடல் நலனுக்கு தீமை விளைவிக்கூடியது. வாஸ்து சாஸ்திரத்தில் கூறியுள்ள படி அதிக இட, அதிக கதவுகளும், அதிக ஜன்னல்களும், அதிக பல்கனிகளும், அதிக தாழ்வாராங்களும் வடக்கு திசையிலும், கிழக்கு திசையிலும் அமைக்க வேண்டும். அதனால் சூரியனின் காலை ஒளிக்கதிர் தடையின்றி வீட்டினுள் வீசும். இதனால் பெரிய மரம், செடி, கொடிகள், உயர்ந்த சுவர்கள், சூரிய ஒளியைத் தடுக்கும். மற்றவையும் வடக்கிலும், கிழக்கிலும் இல்லாது அமைத்தல் வேண்டும். வடக்கிலும், கிழக்கிலும் தரைமட்டம் சற்று குறைவாக இருப்பது நல்லது. வழக்கமாக வடகிழக்கு மூலை தியானம் செய்ய ஏற்றதாக உபயோகப்படுகிறது. காரணம் The Sun also represents the inner or true self. The Influence of the moon and the planets பண்டைய மனிதர்கள் விண்வெளியில் கிரகங்களின் சுழற்சியைக் கண்டு அறிந்தனர். அவற்றின் இருப்பிடம் ஒவ்வொரு தனி மனிதரிடத்தின் மீது Subtle yet profound influence அறியமுடியாத ஆனால் ஆழமான (தூண்டுதல்) மாற்றங்கள் செய்கின்றன என்பதை அறிந்திருந்தனர். ஒவ்வொரு கிரஹமும் வாழும் உயிராகவும், பயப்படக்கூடிய தோற்றமாகவும், திருப்தி அடைந்தால் ஒரு மனிதனுடைய தின வாழ்க்கையில் உயர்வும், சுகமான வாழ்வுக்கு உத்திரவாமும் அளிப்பதாகவும் இருந்தன. 1. சந்திரன் உயிர்கொடுக்கும் சக்தி. மிஸீstவீஸீநீtவீஸ்மீ ணீநீtவீஷீஸீமீக்ஷீtவீமீs, suதீநீஷீஸீsநீவீஷீus இரண்டுக்கும் அரசன். பொலிவும், புத்துணர்வும் அளிக்கும் இடமான குறியல் அறை சந்திரனால் ஆளப்படுகிறது. அவனது (சந்திரன்) நிறம், வெள்ளை, வெளிர் நீலம் அல்லது பச்சை. 2. யிuஜீவீtமீக்ஷீ (குரு) : அஞ்ஞானம் அகற்றுபவர், அறிவு, கல்வி, ஞானம் அளிப்பவர். தேவர்களுக்கு ஆசிரியர், கல்வி அல்லது நூலகத்தில் வாழ்பவர். அறிவைத் தூண்டும் மஞ்சள் நிறத்துடன் தொடர்புடையவர். ஆபரணம், பணம் மற்றும் அதிக மதிப்புள்ள சொத்துக்களைக் காப்பவர். இவர் வீட்டின் வடதிசையில் அல்லது வடக்கில் உள்ள அறையில் வைக்கப்பட வேண்டியவர். 3. விமீக்ஷீநீuக்ஷீஹ் (புதன்) : சிறிய கிரஹம். சூரியனுக்கு அருகில் உள்ளவர் விரைவில் சுழல்வது. மாற்றக்கூடியவைகளுக்கும் ஓய்வு அற்றவைகளுக்கும் தூதுவர். சமஸ்கிருதத்தில் அவர் பெயர், புத்தி என்னும் சொல்லிலிருந்து வந்த பெயரே புதன். முக்கிய ஆலோசனை நடத்தப்படும் இடமான அமரும் அறை அல்லது உணவு உண்ணும் அறை போன்ற பொது இடத்தில் சுறுசுறுப்பாக இயங்குபவர். 4. க்ஷிமீஸீus (சுக்கிரன்) : ஆகாயத்தில் ஒளி வீசும் வெளிச்சம் உள்ள கிரஹம் மனிதனின் இயற்கையான கொண்டாட்டம், அன்பு பொறுமை, அழகுக்கலை போன்ற ஆபரணம் உடுத்தும் அறையிலும், படுக்கை அறையிலும் சுக்கிரனின் தூண்டுதல்கள் இருக்கும். பிடித்த நிறம் வெளிர் நீலம், பிங்க், வெளிர் மஞ்சள். ரிuழீணீ ஷீக்ஷீ விணீக்ஷீs: சிகப்பு கிரஹம் நெருப்பு போர் இவற்றுடன் தொடர்புடையது. நிரந்தரமற்றது. அழிக்கும் இயல்புடையது. தென்கிழக்கு மூலை (அக்னி)யில் வாசம் செய்பவர் விவாதத்திற்கு எதிராகக் காப்பவர். அவருக்கு உகந்த இடம் சமையல் அறை. ஷிணீtuக்ஷீஸீ (சனி) சட்டமும் வரையறுத்தலுக்குமுள்ள கிரஹம், பூமிக்கு வெகு தொலைவில் உள்ளது. மிகவும் மெதுவாக மாறுவது, கரிய நிறம் கொண்டது. வீட்டின் இருண்ட இடமான அலமாரிகள், பூமிக்க கீழ் உள்ள தளம் (கீழ்தளம்) வாசம் செய்வது. பூமியின் செயல்பாடுகள் Influence வாஸ்துப்படி சச்தியுள்ள அலைகள் பூமியின் மீது வலைபோல் பின்னிக் கொண்டு இருக்கிறது. மின்காந்த வடக்கிலிருந்து தெற்காகவும், கிழக்கிலிருந்து மேற்காகவும், சூரியன் பிரயாணம் செய்யும் பாதையில் உள்ளது. நான்கு பெரும் திசைகாட்டி, திசைகள் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ரேகைகள் ஒன்றை ஒன்று 90 டிகிரி கோணத்தில் சந்திக்கின்றன. சராசரியாக 15 டிகிரி அடைவதற்கு பூமியின் அச்சு 23.5 டிகிரி கோணத்திலிருந்து 360 டிகிரி ஆக முன்னோர்கள் பிரித்தனர். ஆகையால் முக்கிய திசைகளின் 90 டிகிரி யின் மூலைகளிலிருந்து 15 டிகிரி கோணம் எடுக்கப்பட்டு மொத்தமாக 30 டிகிரி போக 60 டிகிரி விடப்பட்டது. ஆகையால் முக்கிய திசைகள் 60 டிகிரி உள்ளதாக கணக்கிடப்பட்டது- ஒவ்வொரு திசைகளின் விகிதங்களை கணக்கிட்டு, இடத்தின் எந்த ஒரு பகுதியிலும் பல திசைகளின் செயல்பாடுகளை முன்னோர்கள் கணக்கிட முடிந்தது. நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டடால் ஒரு வீடு, நன்மை செய்யும் எல்லா இயற்கை சக்திகளையும் ஈர்க்கிறது. நன்மையும், மன திருப்தியும் வீட்டில் வாழ்பவருக்கு உறுதியாக அளிக்கிறது. இயற்கையாகவே அந்த வீடு வையகத்தின் ஒரு பிரிவாக பின்னிப் பிணைக்கப்பட்டு அத்துடன் ஒன்றி சகல நன்மைகளுடன் ஆனந்தமாக அதிர்வில் அசைந்தாடுகிறது. Vibration (அதிர்வு): பூமியின் மின்காந்த அலை முடிவாக எல்லா கிரஹங்களுக்கம் நன்மை அளிக்கிறது. முழு பூமி கிருஹத்துக்கு சக்தி செயல்பாடுகள் போல சதுர, செவ்வக வடிவில் உள்ள வீட்டு மனைகளும், கட்டடங்களும் காண்பிக்கின்றன.

காந்த சக்தியின் செயல்பாடுகள் Influence of Magnetic Forces
பண்டைய மனிதர்கள் பூமியின் மின் காந்த அலைகள் பற்றிய அறிவு பெற்றிருந்தார்கள். மனித உடல், மனது இவற்றை பாதிக்கம் எளிதில் அறிய முடியாத அதிர்வின் அளவையும் அறிந்திருந்தார்கள். காரணம் மனித உடலும், மின் காந்த துண்டு போன்ற குணங்கள் உடையது. மனிதன் தலையை வடதிசை வைத்து உறங்கும்போது வித்தியாசமான இரு துருவங்கள் ஒன்றைவிட்டு ஒன்று விலகிச் செல்வதால் தூக்கம் கெடுகிறது. ஆதலால் வடதிசை தலைவைத்து உறங்குவது கூடாது என்று வாஸ்து கூறுகிறது. ஆயிரம் இதழ்கள் உடைய தாமரை உள்ள தலை உச்சி வழியாக, அறிய முடியாத மின்காந்த சக்தி பரவுகிறது. இது தண்டு வடம் வழியாக கீழே உள்ள எல்லா நரம்பு மண்டலங்களுக்கும் பரவுகிறது. இந்த சக்தி சரியான விகிதத்தில் இன் பேலன்ஸ் வைத்திருப்பதால் நல்ல உடல் நலம் காப்பாற்றப்படும். பூமி காந்த அலை சரியாக அமைத்து கட்டப்படும் வீடுகளில் வசிப்பவர்களுக்கு சகல நன்மையும் அளிக்கிறது. வாஸ்துக்க ஏற்ப வீட்டில் வசிக்கும் இடம் Living Spacess வடதிசையில் (True North) ல் உள்ளது. காலை சூரியனின் நன்மை பயங்கும் கதிர்கள் கிழக்கிலிருந்து நுழைகிறபோது பூமியின் மின்காந்த விசை வடக்கு நோக்கி இழுக்கிறது. அப்போது வடகிழக்கிலிருந்து தென்மேற்காக காஸ்மிக் எனர்ஜி நகருவதை பண்டைய மனிதர்கள் கண்டறிந்தார்கள். வடகிழக்கு திசை ஈசான்யம் எனப்படும். ஈசான்யம் என்றால் பரிசுத்தம். அது வையகத்தில் உள்ள எல்லா நல்லவைகளையும் குறிக்கிறது. வீட்டில் தென்மேற்கு மூலையில் கதவு அல்லது வெளியேறும் வாசல் வைக்கக்கூடாது என வாஸ்து கண்டிப்பாக கூறுகிறது. இது வடகிழக்கு மூலையிலிருந்து தென்சக்தியை வெளியே செல்ல விடாமல் தடுப்பதற்காகவே.

இருக்குமிடம் Orientation 
வாஸ்துவில் இருப்பிடம் முக்கியத்துவம் உடையது. வீட்டு வழியாக சக்தி நகர வழி கொடுக்கிறது. உள் பாகங்கள் பூமியின் காந்த சக்திக்கு ஏற்ப ஒத்துப் போக வீட்டில் வழி செய்கிறது. பூமியும் அதன் எட்டு திசைகாட்டி திசைகளும் குறிக்கும் நான்கு பக்கமுள்ள சதுர கட்டடத்தில் பூமியின் சக்தி பரவுவது ஒழுங்காக சமநிலை செய்யப்படுகிறது. (Ideally Balanced)) என்பதை முன்னோர்கள் கண்டறிந்தார்கள். வீட்டு மனையைப் பற்றி நன்கு ஆராய்ந்து வீடுகட்ட திட்டமிட வேண்டும். வீடாக இருந்தாலும், பல அடுக்கு மாடிக்கட்டடம் ஆனாலும் அவற்றில் உள்ள பிரானா (Prana) வடகிழக்கிலிருந்து வடமேற்கு நோக்கி நகருகிறது. இது தென்மேற்கு திசைக்கு நகருமுன் ஏற்படுகிறது. கட்டடம் சதுரமாக இருந்தால் அது சக்தியின் அடர்த்தியை வடகிழக்கு தென்மேற்கில் சமநிலை வகிக்கச் செய்கிறது.

கோடுகளும், திசைகளும் Lines and Directions
முன் சொல்லப்பட்டது போல சதுரம் பூமியைக் குறிக்கிறது. கிழக்கு&மேற்கு, வடக்கு&தெற்கு திசைகள் அவற்றின் சந்திப்பான வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு திசைகளைக் குறிக்கிறது. இருப்பிடமும் அதன் திசையும் வாஸ்துவின் இரு முக்கிய கொள்கைகள். வாஸ்துப்படி வடக்கு&தெற்கு கோடு நெருப்புக்கோடு & அக்னி ரேகை மேல் நோக்கு திசையுடையது. அது வையகத்தின் முதுகு எலும்பு போன்றது. கிழக்கு&மேற்கு கோடு தண்ணீர் கோடு. விரிவடையும் உணர்வோடு நிலையாக சமநிலையில் உள்ளது. வடகிழக்கு&தென்மேற்கு திசைகள் காற்றுக்கோடு விணீக்ஷீutணீ வேகமான நகருவதற்கு உதவுகிறது. இந்தக் கோடுகள் ஒரு குறுக்குப் புள்ளியில் சந்திக்கிறது. இது (பிரம்மாகுறி) (பிரம்மஸ்தானம்) கருப்பை என அழைக்கப்படுகிறது. இது உருவங்களின் முழுத்தோற்றங்களையும் பிறக்க வைக்கிறது. எட்டுதிக்குகள் பயனுள்ள சக்தியளிக்கும் திசைகள் கடவுள் உருவில் காக்கும் தேவதைகளாக நம் முன்னோர்களால் விவரிக்கப்பட்டன. ஒவ்வொரு தேவதையும் தனித்தன்மை மிக்கது. மனித வாழ்க்கையின் செயல்பாடுகளை இவை கட்டுப்படுத்தி வையகத்தின் ஆளும் நியதிகளை நிர்வகிக்கிறது. தேவர்களின் அரசன் இந்திரன். கிழக்கின் அதிபதி தெய்வங்களில் உயர் நிலையில் உள்ளவராக கருதப்படுபவர். ஒரு உயிரை அழித்து உயிர் மாற்றம் செய்யும் எமன் தென்திசை அதிபதி. விதிக்கு ஏற்ப எதிர்பாராத செயல்களை செய்பவரும், வையகத்தின் சட்டதிட்டங்களுக்கு உதவுபவருமான வருணபகவான் மேற்கு திசையின் அதிபதி. இவரது கண் சூரியன் காற்று அவரின் மூச்சு. செல்வமும், புகழும் அருளும் குபேரன் வடக்கு திசையின் அதிபதி. தேவர்களின் அரசன் இந்திரன். கிழக்கின் அதிபதி தெய்வங்களில் உயர் நிலையில் உள்ளவராக கருதப்படுபவர். ஒரு உயிரை அழித்து உயிர் மாற்றம் செய்யும் எமன் தென்திசை அதிபதி. விதிக்க ஏற்ப எதிர்பாராத செயல்களை செய்பவரும், வையகத்தின் சட்டதிட்டங்களுக்கு உதவுபவருமான வருணபகவான் மேற்கு திசையின் அதிபதி. இவரது கண் சூரியன் காற்று அவரின் மூச்சு, செல்வமும், புகழும் அருளும் குபேரன் வடக்கு திசையின் அதிபதி. இருகோடுகளின் சந்திப்பாகிய மூலை வாஸ்துவின் அதிக சக்திக்கு சொந்தமானது. ஒவ்வொரு மூலைக்கும், தனி குணமும் தனி தேவதையும் உண்டு. வடகிழக்கு தேவதை ஈசானியன் தேவர்களில் இனியவர். காரணம் வடகிழக்கிலிருந்து தான் காஸ்மிக் எனர்ஜி இயற்கையாகவே பாய்கிறது. நெருப்பு தேவதை அக்னி வீட்டிலுள்ள பெண்களின் உடல் நலம் காப்பவர். இவர் தென்கிழக்கு மூலையின் அதிபதி. சுபகாரியங்களுக்கு உரியவர். (கன்னி) நிருதி அழிக்கும் பெண் தெய்வ அரக்கர்களின் தெய்வம். தென்மேற்கு மூலையின் அதிபதி. இவர் தலைவன், தலைமகள் அதிகாரம், உடல் ஆரோக்யம் வருமானம் இவைகளுக்கு அதிபதி. காற்று தேவதை வாயு வடமேற்கு மூலையின் அதிபதி. இவர் உடல்நலம், முன்னேற்றம் போன்றவைகளுக்கு அதிபதி. வருணன் மழைக்கு அதிபதியானவர் என கூறுகிறது. இந்திரன், இளம் வயதினர்க அதிபதியானவர். எமன், உயிர் உடலுக்கு அதிபதியானவர். குபேரன், செல்வத்திற்கு அதிபதியானவர். இந்த தேவதைகளின் செயல்பாடுகள் அவைகள் ஆளும் மூலையின் உடல் உள்ளம் இவற்றின் குணங்களை குறிப்பிட்டுக் காட்டுகிறது.

No comments:

Post a Comment