சூரியன்:
சூரியனார் கோவில், சூரிய நாராயணார் மூர்த்தியின் பெயர் சிவ
சூரிய நாராயண ஸ்வாமி. இங்கு சிவ ஸ்வரூபியான சூரியன் தன் இஷ்ட தெய்வமாகிய பிரணவ ஸ்ரூபியாயு ம், பிரும்ம விஷ்ணு ருத்ர ரூபியாயும் இருக்கிற லிங்கத்தை ஸ்தாபித்துக் கொண்டு தமது திருக்கோலத்தையு ம் ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார்.
சந்திரன்:
செவ்வாய்:
புதன்:
குரு:
திருச்செந்தூர் முருகன் திருச்செந்தூரில் ஸ்ரீ பால சுப்பிரமணியமாய் தம்மைத்தாமே ஸ்தாபி த்துக் கொண்டிரு க்கிறார்.
சுக்கிரன்:
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் நான்கு ராஜாக்களில் ஒருவரான ஸ்ரீரங்கநாத
ரை (தியாகராஜா, ரங்கராஜா, நடரா ஜா, கோவிந்தராஜா) காவேரி அரங்க த்தில் எழுந்தருள செய்து அவர் கால டியில் தன் யந்திரத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார். சில நாடிக்கிரந் தங்களில் சுக்கிரனை `நீர்’ என்று குறிப்பிட்டிருக்கிறது. சுற்றிலும் நீர் நிலையாக உள்ள ஸ்ரீரங்கத்தை தன் பிரதிஷ்டா ஸ்தலமாக சுக்கிரன் தேர்ந்தெடுத்தி ருக்கிறார் என்ப து கவனிக்கத் தக்கது.
No comments:
Post a Comment