ஜாதகத்தில் செல்வ கேந்திரம் எனப்படும் 2, 5, 8, 11 ஆகிய இடங்களைக் கொண்டே ஒருவரின் பணபரத்தை அறியலாம். இந்த இடங்களின் அமைப்பை வைத்து, ஒருவருக்கு சுயதொழில் மூலம் செல்வம் சேர்க்கை ஏற்படுமா அல்லது வேலை மூலம் செல்வம் சேர்க்கை ஏற்படுமா என்பதை அறியலாம்.
நல்ல முகூர்த்தங்களில் ஆரம்பிக்கப்படும் செயல்கள் நல்ல பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை. தீய முகூர்த்தங்களில் ஆரம்பிக்கப்படும் செயல்கள் துன்பத்தை விளைவிக்கும் என்பது நம்பிக்கை.
No comments:
Post a Comment