jaga flash news

Friday 27 November 2015

கருவறையில் ஏன் பெண்கள் செல்வதில்லை

கல்லிருக்கும் கருவறையில் என்னதான் இருக்கு..ஏன் பெண்கள் அதுவும் தீட்டானோர் செல்வதில்லை..நல்ல கேள்வி..சிலைக்கு சக்தி உண்டா?..என்ன சக்தி அங்கே இருக்கு.,யாருக்கு தெரியும்.?..தெரியல அநேகருக்கு...சித்தர்கள் காலத்துல சித்தர் சமாதியின் மேல் கோயில் எழுப்பப்பட்டன..சித்தர்கள் லம்பிகா யோகா என்ற முறையில் யோக பயிற்சி செய்து உலக மக்கள் உய்வதற்கு ஜீவசமாதி ஆனார்கள்.அவர்கள் சமாதி உள்ள கோவில்களில் வலப்புறமாக(clockwise) அவர்களின் சக்தி சுழலும்..சாதாரண நிலையில் மனிதனுக்கும் ஜீவ காந்தம் வலப்புறமாகவே சுழலும்..பெண்கள் மாதவிடாய் காலங்களில் அவர்களின் ஜீவ காந்தம் இடப்புறமாக சுழலும்..சித்தர்கள் சமாதியான கோவில்களுக்கு செல்லும் போது அங்குள்ள வலச்சுழல் அலை இடப்புற சுழல் அலை மோதும் போது இன்னும் சக்தியை இழக்க நேரிடுவதால் பெண்கள் கோவிலுக்குள் செல்வதில்லை..ஆனால் சாதாரண கோவில்களில் சிலைக்கு அடியே தாமிர தகட்டில் உரு ஏற்றி கோடி அர்ச்சனை செய்யும் போது தாமிர தகட்டுக்கு சக்தி ஏற்படுகிறது..அதில் இருந்து வெளிப்படும் சக்தி அலையும் வலப்புறமாகவே சுழலும்..இங்கும் தீட்டு பெண்கள் செல்லும் போது வலப்புற இடப்புற சுழல் விளைவால் தாமிரத்கடு சக்தி இழக்கிறது..ஆகவே தீட்டுபெண்களை உள்ளே விடுவதில்லை..இதில் உள்ள விஞ்ஞானத்தை விளக்க ஞானியர் தவறியதால் பெரியார்கள் உருவானார்கள்..

No comments:

Post a Comment