jaga flash news

Saturday 28 November 2015

"காக்கும் தெய்வம் கால பைரவர்"

"காக்கும் தெய்வம் கால பைரவர்"
அறுபத்து நான்குயோகினிகளை அவர்களுக்கு திருமணம் முடித்து வைத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. நம்முடைய வழிபாட்டில் எட்டு பைரவர்களை மட்டுமே வழிபடும் முறை இருந்து வருகிறது. ஆக அஷ்ட பைரவர்கள் மற்றும் அஷ்டபைரவ யோகினிகள் யார்,
யார் என்பதைக் காண்போம்.
அசிதாகபைரவர்-ஸ்ரீபிராம்ஹி,
குருபைரவர் - ஸ்ரீமாகேஸ்வரி,
சண்டபைரவர் - ஸ்ரீகெளமாரி,
குரோதன பைரவர் - வைஷ்ணகி,
உன்மத்த பைரவர் - வாராஸ்ரீ
, கபால பைரவர் - இந்திராணி,
பீஷண பைரவர் - சாமுண்டி,
சம்ஹார பைரவர் - சண்டிகாதேவி
ஆகியோர் ஆவர்.

No comments:

Post a Comment