jaga flash news

Thursday 26 November 2015

கடவுள் என்றால் என்ன?

கடவுள் என்றால் என்ன
கொஞ்சம் அறிவியல் பூர்வமாய்
பார்ப்போம்
சுஜாதா அவர்கள் சில கருத்துக்களை கூறினார்
இந்த பூமி தோன்ற முதல் காரணம் 
பிங் பாங் என்கிற வெடிப்பு அந்த வெடிப்பு தோன்றிய பின்புதான்
இயற்கை வளர்ந்தது
மழை பெய்து பாசி உற்பத்தி ஆகி பாசி அமீபா ஆகி உயிர் கிளம்பியது அதன் பின் படி படியாக உயிர் இனம் வளர்ந்து மனிதர் ஆனது
கடவுள் இல்லை என மறுப்பவர்கள் எல்லாவற்றிற்கும் விடை தந்து விட்டனர்
அவர்கள் விடை சொல்ல முடியாத ஒரே விசயம்
பிங் பாங் என்கிற வெடிப்பு எவ்வாறு தோன்றியது என்பதற்கு பதில் இல்லை
இந்த பிங் பாங் வெடிப்புதான் கடவுள் இருக்கிறது என்பதை அறிவியல் ஒத்து கொள்கிறது
அடுத்து இதயம் சிறுநீரகம் தசைகள் இவைகள் எவ்வாறு மிக சரியாய் செயல்படுகிறது என்பதை பார்க்கும்போது கடவுள் இருக்கிறார் என்பதை அறியலாம்
சரி கடவுள் எப்படி இருப்பார்
சிலை அல்லது ஒளி அல்லது ஒலி
எது இறைவன்
கொஞ்சம் குழப்பமான விசயம்
சத்குரு கூறுவது என்ன என்றால் சில இடங்களில் சக்தி வடிவமாக இறைவன் இருக்கிறார்
பெரிய மலைகள் பெரிய நதி இவைகளில் இருக்கிறார்
மிக பெரிய மலை குன்றுகளை சுற்றி சக்தி இருக்கும் என்பது சித்தர்களின் கூற்று
அது இமய மலை என்றாலும்
அல்லது திருப்பரங்குன்றம் என்றாலும்
நம் தமிழ் கடவுள் முருகன் மலை குன்றில் இருப்பார்
தமிழ் முதல் மொழி என்பதால் தமிழுக்கு தெரியும்
அப்படியானால் மலை குன்றுகள் அருகில்
சக்தி வடிவம் உள்ளது
முருகனின் ஆறு படை வீடுகளும் இதை குறிக்கும்
திருவண்ணாமலை மிக பெரிய சக்தி இடம்
ஏன் மலை குன்று சக்தி இடமாக இருக்கும்
இறைவன் எதிர் கால ஞானி\
குன்றில் வைத்து விட்டால் அனைவருக்கும் அந்த சக்தி பரவும் என்பதால்
மிக சிறந்த ஊர்களில் எல்லாம் கண்டிப்பாய் குன்று இருக்கும்
மதுரை திருச்சி தமிழன் மிக பெரிய ஆன்மீக அறிவு பெற்றவன் என்பதற்கு இது ஆதராம்
எனவே பௌர்ணமி களில் குன்று சுற்றி பாருங்கள்
ஒரு சின்ன மாற்றம் கிடைக்கும்
குறிப்பாய் கணவன் மனைவி என இணைந்து சுற்றினால் மிக பெரிய நன்மை கிரி வலத்தில் உண்டு
இன்னும் வரும் ...............

1 comment: