jaga flash news

Thursday 26 November 2015

மஹா பாரதம் ராமாயணம் இரண்டும் என்ன சொல்கிறது தெரியுமா?

மஹா பாரதம்
ராமாயணம்
இரண்டும் என்ன சொல்கிறது தெரியுமா
ஒரு பெண்ணை மதியுங்கள் என்பதை கூறி கொண்டு இருக்கிறது
அவளை சந்தேகப் படாதே என்று ராமாயணம் கூறுகிறது
மக பாரதம் பெண்ணை போகப் பொருளாக வைக்காதே
என்று கூறுகிறது
பெண் பந்தயம் வைக்க கூடிய பொருள் அல்ல
பெண் உலகின் தெய்வம்
பெண்ணை மதியுங்கள்
அவள் மனசு வலிக்காமல் பார்த்து கொள்ளுங்கள்
காரணம் இந்த உலகம் தோன்றியதில் இருந்து நாம் பெண்களைத்தான்
அடிமை படுத்தி உள்ளோம்
இன்னும் பெண்கள்தான் காலை ஐந்து மணிக்கு எழுந்து இரவு பதினொரு மணி வரை வேலை பார்க்கிறார்கள்
பெண்ணை மதிப்பது என்றால் என்ன
பெண் வேலைகள் என்று எதுவும் இல்லை
பகிர்ந்து கொள்ளுங்கள்
அம்மாவுக்கு உதவி செய்யுங்கள்
மனைவிக்கு உதவி செய்யுங்கள்
சகோதரிக்கு உதவி செய்யுங்கள்
இந்த உலகின் ஜீவநதி பெண்
அவள் மனசு வலிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் எனபதுதான்
ராமாயணம்
மகாபாரதம்
சொல்லி விட்டு சென்று இருக்கிறது

1 comment: