jaga flash news

Wednesday 20 January 2021

குளிர்ந்த நீரில் முகம் கழுவுங்கள்...

யார் மீதாவது கோபம் வந்தாலோ,மிக கவலையாக இருந்தாலோ குளிர்ந்த நீரில் முகம் கழுவுங்கள்...முகத்துக்கு மட்டுமல்ல..மனசுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்....மனம் எப்போதும் சமநிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகதான் குளிர்ந்த சந்தனத்தை நெற்றியில் பொட்டாக வைக்க சொல்லியிருக்கிறார்கள் நம் முன்னோர்

காரணம் நெற்றிப்பொட்டில் இருக்கும் மூளை நரம்பு முடிச்சுகள் உஸ்ணம் அடைந்தால் அதீத உணர்ச்சிவசப்பட்டு கோபமோ வன்முறையோ மன அழுத்தமோ உண்டாகிறது அது குளிர்ச்சியாக இருந்தால் மனம் அமைதியாக இருக்கும்..!!

No comments:

Post a Comment