jaga flash news

Sunday 30 September 2012

ஜாதகம் இல்லாதவர்களுக்குபரிகாரம்.

ஜாதகம் இல்லாதவர்களுக்கு துன்பங்கள் வந்தால் ஒரு பரிகாரம். நல்ல நேற்று தேங்காயை மட்டையோடு எடுத்துக் கொண்டு. மேலே சீவி அதில் ஓட்டை போட்டு அதனுள் பேரீச்சம் பழம், கரும்பு சக்கரை, முந்திரி ஆகிய மூன்றையும் அதனுள் அடைத்து அரச மரத்தின் அடியில் பதித்து விடவும். நன்மைகள் நடக்கும்.

No comments:

Post a Comment