jaga flash news

Saturday 29 September 2012

மாதங்களுக்கு ஏற்ப பலனும் பரிகாரமும்


மாதங்களுக்கு ஏற்ப பிரசாதங்களை ஈசனுக்குப் படைத்தல் உகந்தது.
சித்திரை- நீர்மோர், தயிர்ச்சாதம். உஷ்ண சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.
வைகாசி- சர்க்கரைப் பொங்கல். வயிற்றுக் கோளாறுகளிலிருந்து விடுதலை.
ஆனி- தேன், தினை மாவு. பிள்ளைப் பேறு கிட்டும்.
ஆடி- வெண்ணெய், சர்க்கரை. கொலஸ்ட்ரால் குறையும்.
ஆவணி- தயிர்ச்சாதம். தடைகள் நீங்கும், நோய் அகலும்.
புரட்டாசி- புளியோதரை, தயிர்ச்சாதம். அலர்ஜி(ஒவ்வாமை) சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும்.
ஐப்பசி- ஊளுந்துவகை, ஜிலேபி. குளுமை சம்பந்தமான வியாதி நீங்கும்.
கார்த்திகை- எலுமிச்சை,தேங்காய் கலந்த சாதங்கள். பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள் அகலும்.
மார்கழி- வெண் பொங்கல், கடலைச் சுண்டல். ஆஸ்துமா போன்ற நோய்கள், மஞ்சள் காமாலை நோய் ஆகியவை நீங்கும்.
தை- தேனும் தயிரும். கபம் நீங்கும்.
மாசி- நெய், சர்க்கரை. சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும். வயிற்று உபாதைகள் அகலும்.
பங்குனி- தேங்காய், எலுமிச்சை, தக்காளிச் சாதம்.பித்தம், மனநோய், சித்தம் தடுமாறுதல் ஆகியவை அகலும்.

No comments:

Post a Comment