குழந்தையை குளிக்க வைக்கும் போது, கடைசி செம்பு தண்ணீரை ஊற்றும் போது அதில் கொஞ்சம் மிச்சம் வையுங்கள். அந்த நீரை குழந்தையின் தலைக்கு மேல் வல இடம், இட வலமாக சுற்றி சிறிதளவு நீரை குழந்தைக்கு ஊற்றுங்கள். மீதியை அதன் கால அருகே ஊற்றுங்கள்.
அதைத் தொட்டு லேசாக குழந்தையின் தலையில் தெளியுங்கள்.
இவ்வாறு செய்வதால் வந்தவர்கள் போனவர்கள் பார்வையால் பட்ட தோஷம் விலகி விடும். கண் திருஷ்டி குழந்தையை அண்டாது.
No comments:
Post a Comment