jaga flash news

Sunday 31 May 2015

அமாவாசையில் பிறந்தால் என்ன பலன்

அமாவாசையில் பிறந்தால் என்ன பலன்
சூரியபகவான்- சந்திரபகவானும் ஒரே பாகையில் இருக்கும் பொழுது அமாவாசை யோகம் எனப்படும் இரண்டு கிரகங்களும் சூரியனுக்கு முன் பின் 8.பாகைக்குள் இருப்பது அமாவாசை யோகம்
அமாவாசை யோகம் பெற்றிருந்தால் செல்வ நிலையில் குறைபாடும் தாய் தந்தையால் நன்மை பெற முடியாத நிலையும் பெற்றோரை பிரிந்து வாழும் நிலையும் தன் செய்கையால் தானே தாழ்நிலை பெறும் நிலையும் தரும் என்பது பொது விதியாகும்.
.அமாவாசையோகம் பெற்று அதில் ஒரு கிரகம் ஆட்சி உச்சம் பெற்று அமைந்தாலும் ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்களுடன் சம்பந்தம் ஏற்பட்டாலும் இருவரும் இருக்கும் வீட்டின் அதிபதியும் பலம் பெற்றாலும் அமாவாசை யோகம் ராஜயோகமாக மாறி உயர் நிலை பெறுவார்கள்.
அவ்விதமின்றி பாவிகளின் சம்பந்தம் இராகுபகவானின் சம்பந்தம் தொடர்பு ஏற்படுமானால் தானே அறிந்து பல குற்றங்களை செய்பவராகவும் குறுக்கு வழியில் செல்பவராகவும் கள்ளக் கட்த்தல் போதைப் பொருள் மது பானம் விற்பவராகவும் இருப்பார்கள் குடும்பத்திலும் அவப்பெயர் உண்டாக்குவார்கள்
எந்த நோக்க மின்றியே வாழ்க்கை நட்த்தும் நிலையும் ஏற்படும்
{ என்னுடையா அனுபவத்தில் பெண்களின் ஜாதகத்திற்க்கு அமாவாசையோகம் நல்ல பலன் உண்டகும் தீமைகள்
செய்வதில்லை

No comments:

Post a Comment