jaga flash news

Thursday 14 May 2015

இயற்கையாக கருவை கலைக்கும் உணவுகள்

இயற்கையாக கருவை கலைக்கும் உணவுகள்!
கருவை கலைப்பதற்கு மருத்துவரின் உதவியை நாடுவதை விட இயற்கையான வழிமுறைகளை மேற்கொள்வது நல்லது.
ஏனெனில், மருந்துகளால் சில பக்கவிளைவுகள் ஏற்படுவதால், மீண்டும் நீங்கள் கருத்தரிக்க முயலும் போது அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.
எனவே, சில இயற்கையான வழிமுறைகளை பின்பற்றி கருவை கலைக்கலாம்.
பட்டை
வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள உணவுப் பொருட்களில் ஒன்று தான் பட்டை. இந்த பட்டை கூட கருச்சிதைவை ஏற்படுத்தும். ஆகவே கருவை கலைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், உணவில் பட்டையை அதிகம் சேர்த்து வரலாம்.
பப்பாளி
பப்பாளியில் வைட்டமின் சி வளமாக நிறைந்திருப்பதால், இதனை சாப்பிட்டால் கரு கலைந்துவிடும். அதிலும் இதன் விதையை சாப்பிட்டால், நான்கே வாரங்களில் கரு கலைந்துவிடும்.
வெல்லம்
வெல்லம் உடலின் வெப்பத்தை தூண்டும் பொருள். இதிலும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆகவே இதனை உணவில் அதிகம் சேர்த்தாலும் கரு அழிந்துவிடும்.
கரும்பு
கரும்பில் வைட்டமின் சி மட்டுமின்றி, உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. எனவே இதனை உட்கொண்டால், கருப்பையானது சுருங்கி, கருவானது கலைந்துவிடும்.
வேர்க்கடலை
வேர்க்கடலை சாப்பிட்டால், கரு கலையும் என்பதை பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இதனை தினமும் ஒரு கையளவு பச்சையாக சாப்பிட்டு வந்தால், கரு கலைந்துவிடும்.
எள்
எள்ளானது கருப்பையை சுருக்கும் தன்மை கொண்டவை. அதனால் தான் கர்ப்பிணிகளை எள் சாப்பிட வேண்டாம் என்று சொல்வார்கள். மேலும் இதில் வைட்டமின் சி சத்தும் வளமாக உள்ளது.

1 comment: