jaga flash news

Friday 29 May 2015

குருவை புத்திரகாரகன் என்று சொல்லியது ஏன்?

குருவை புத்திரகாரகன் என்று சொல்லியது ஏன்?
குரு ஒரு மஞ்சள் கிரகம்.,அந்த கிரகத்திலிருந்து மஞ்சள் நிறமான மீதேன் என்றமஞ்சள் நிறமான கிரணம் வெளிபட்டுகொண்டே இருக்கிறது
சூரியனிடமிருந்து வெளிபடும் கிரணமும்,, குருகிரகத்திலிருந்து வெளிபடும் மீதேன் என்ற மஞ்சள் நிறமான கிரணமும் இரண்டறக் கலப்பதின்
மூலம்தான் கருதரிக்கக்கூடிய வல்லமை ஏற்பட்டு குழந்தைப் பேறு உண்டாகிறது இதனால்தான் குரு புத்திர காரகன் ஆகிறார்
அதனால் புத்திர தோஷத்திற்க்கு சூரியனையும்,,குருவையும் வணங்கசொல்வார்கள்

No comments:

Post a Comment