jaga flash news

Friday 29 May 2015

சந்திராஷ்டமம் என்பது என்ன‌

சந்திராஷ்டமம் என்பது என்ன‌
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
சந்திராஷ்டமம் என்பது ராசிக்கு இல் சந்திரன் நிற்பதாகும்.
கால புருஷ தத்துவத்திற்கு சந்திரன் 8இல் நீசமடைகின்றார். 8ஆம் இடம் மறைவு ஸ்தானம் ஆகும். இதுவே உண்மையான சந்திராஷ்டமம் ஆகும்.

யார் இந்த சந்திரன்
ஜோதிடத்தில் சந்திரன் மனோகாரகன் என்று குறிக்கப்படுகின்றார். சந்திரன் நீசமடைந்து மறைவிடத்திலிருப்பதால் அன்று நீங்கள் தியானம் செய்தால் மனம் ஒடுங்கிய‌ நிலையை அடைந்து ஆன்மீகத்தில் உயரலாம். மனதை ஒருமுகப்படுத்தலாம்.
எனவேதான் இறைவனை நினைப்பதை தவிர வேறு எந்த ஒருகாரியமும் செய்யக்கூடாது என்று முன்னோர்கள் சொல்கின்றனர்.

No comments:

Post a Comment