jaga flash news

Friday 4 December 2015

" உங்கள் வீட்டிற்குள் " " தெய்வ சக்தி " " நிரந்தரமாக " "நிலைத்திருக்க " வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய *வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழையவேண்டும் அது என்றென்றும் நிரந்தர மாக நிலைத்திருக்க‍ வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏனென்றால், சாதாரணமாக மனிதன் மண்மீது ஒரு வீடு கட்டி குடி போகிறார். ஆனால், ஏற்கனவே அவன் வீடு கட்டுவதற்கு முன்பு அந்த மண் மீது என்ன இருந்தது, அந்த மண்மீது எது வாழ்ந்தது, மண்ணிற்கு அடியில் என்ன புதைந்து கிடந்தது என்பதை அறிந்து கொள்ளக் கூடிய ஞானம் மனி தனுக்கு இல்லை. ஆனால், சில பறவைகளுக்கு அதுபோன்ற ஞானம் நிறைய உண்டு. * குறிப்பாக சிட்டுக்குருவி, புறா, அதற்கடுத்தது அணில் இவைகளுக்கெல் லாம் சூசகமான, சூட்சமமான சக்தியையெல்லாம் உணரக்கூடிய ஆற்றல் உண்டு. அதனால், இயற்கை‌யி‌ல் நம்மை விட நான்கறிவு, மூன்றறிவு உயிரினங்களுக்கு சில சூட்சுமசக்தியை இறைவன் கொடுத்திருக்கிறார். * ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஏதாவது ஒரு ஜீவ சக்தியை நாம் கொண்டு வர வேண்டும். ஜீவன் என்றால், மனிதனும் உயிருடன் இருக்கிறான், ஜீவனுடன் இருக்கிறான் என்று பார்க்கக்கூடாது. மனிதனைத்தாண்டி சிட்டுக் குருவி போன்ற வற்றிற் கெல்லாம் ஜீவாதார சக்தி அதிகமாக இருக்கிறது. நெற் கதிர்களை வீட்டிற்குள் கட்டித் தொங்க விடுவார். அதைச்சாப்பிட குருவி இரண்டுவரும், கத்தும், கொ றித்துவிட்டு பறக்கும், மீண்டும் வரும். அதேபோல, அணி லுக்கும் கூடு கட்டிக்கொடுப்பார். தூக்கனாங்குருவி கூடு இரண்டு மூன்று எடுத்து வந்து போட்டு வைப்பார். அதை இழுத்துக் கொண்டு போய் ஜன்னல் பக்கத்தில் அது கட்டி வைக்கும். * இதெல்லாம் என்னவென்றால், ஜீவாதார சக்தியை வீட்டிற்குள் கொண்டு வருவதற்கான அமைப்பு. வீட்டில் சிட்டுக் குருவி, அனில் போன்றவை கூடுகட்டி குஞ்சு பொரிக்கின்றன, குட்டி போ டுகின்றன. இதை சிலர் கலைத்து விடுகிறார்கள். ஆனால், இதுபோன்று இவைகள் வருவது, கூடு கட்டுவது, குஞ்சு பொரிப்பதுநல்லதா கழுதைபடத்தை வைப்பது, நரி முகத்தில் முழிப்பது என்றுசிலர் சொல்வார்கள். ஆனால், படங்களை வைப்பதைவிட இது போன்று செய்தால் நல்லபலன் இருக்கு ம். புறா கூடு கட்ட வழி செய்வது, அணில் கூடு கட்டினால் கலைக்காமல் இருப்பது, சிட்டுக்குருவி வீடு கட்டுவது போன்றதெ ல்லாம் சாதமான சக்திகளை கொண்டு வருவதற்கான ஆத்மாக்கள் இவைகளெல்லாம். இது போன்ற சாதகமான சக்தியைக்கொண்டு வருவனவற்றை நாம் விரட்டக்கூடாது. இதெல்லாம் வந்துவிட்டுப் போனாலே நமக்கு நல்லது நடக்கும்

" உங்கள் வீட்டிற்குள் "
" தெய்வ சக்தி "
" நிரந்தரமாக "
"நிலைத்திருக்க "
வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய
*வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழையவேண்டும் அது என்றென்றும் நிரந்தர மாக நிலைத்திருக்க‍ வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏனென்றால், சாதாரணமாக
மனிதன் மண்மீது ஒரு வீடு கட்டி குடி போகிறார். ஆனால், ஏற்கனவே அவன் வீடு கட்டுவதற்கு முன்பு அந்த மண் மீது என்ன இருந்தது, அந்த மண்மீது எது வாழ்ந்தது, மண்ணிற்கு அடியில் என்ன புதைந்து கிடந்தது என்பதை அறிந்து கொள்ளக் கூடிய ஞானம் மனி தனுக்கு இல்லை. ஆனால், சில பறவைகளுக்கு அதுபோன்ற ஞானம் நிறைய உண்டு.
* குறிப்பாக சிட்டுக்குருவி, புறா, அதற்கடுத்தது அணில் இவைகளுக்கெல் லாம் சூசகமான, சூட்சமமான
சக்தியையெல்லாம் உணரக்கூடிய ஆற்றல் உண்டு. அதனால், இயற்கை‌யி‌ல் நம்மை விட நான்கறிவு, மூன்றறிவு உயிரினங்களுக்கு சில சூட்சுமசக்தியை இறைவன் கொடுத்திருக்கிறார்.
* ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஏதாவது ஒரு ஜீவ சக்தியை நாம் கொண்டு வர வேண்டும். ஜீவன் என்றால், மனிதனும் உயிருடன் இருக்கிறான், ஜீவனுடன் இருக்கிறான் என்று பார்க்கக்கூடாது. மனிதனைத்தாண்டி சிட்டுக் குருவி போன்ற வற்றிற் கெல்லாம் ஜீவாதார சக்தி அதிகமாக இருக்கிறது. நெற் கதிர்களை வீட்டிற்குள் கட்டித் தொங்க விடுவார். அதைச்சாப்பிட குருவி இரண்டுவரும், கத்தும், கொ றித்துவிட்டு பறக்கும், மீண்டும் வரும். அதேபோல, அணி லுக்கும் கூடு கட்டிக்கொடுப்பார். தூக்கனாங்குருவி கூடு இரண்டு மூன்று எடுத்து வந்து போட்டு வைப்பார். அதை இழுத்துக் கொண்டு போய் ஜன்னல் பக்கத்தில் அது கட்டி வைக்கும்.
* இதெல்லாம் என்னவென்றால், ஜீவாதார சக்தியை வீட்டிற்குள் கொண்டு வருவதற்கான அமைப்பு. வீட்டில் சிட்டுக் குருவி, அனில் போன்றவை கூடுகட்டி குஞ்சு பொரிக்கின்றன, குட்டி போ டுகின்றன. இதை சிலர் கலைத்து விடுகிறார்கள். ஆனால், இதுபோன்று இவைகள் வருவது, கூடு கட்டுவது, குஞ்சு பொரிப்பதுநல்லதா
கழுதைபடத்தை வைப்பது, நரி முகத்தில் முழிப்பது என்றுசிலர் சொல்வார்கள். ஆனால், படங்களை வைப்பதைவிட இது போன்று செய்தால் நல்லபலன் இருக்கு ம். புறா கூடு கட்ட வழி செய்வது, அணில் கூடு கட்டினால் கலைக்காமல் இருப்பது, சிட்டுக்குருவி வீடு கட்டுவது போன்றதெ ல்லாம் சாதமான சக்திகளை கொண்டு வருவதற்கான ஆத்மாக்கள் இவைகளெல்லாம். இது போன்ற சாதகமான சக்தியைக்கொண்டு வருவனவற்றை நாம் விரட்டக்கூடாது. இதெல்லாம் வந்துவிட்டுப் போனாலே நமக்கு நல்லது நடக்கும்

1 comment: