jaga flash news

Thursday 3 December 2015

காலையில் கண் விழிக்கும் பொழுது பார்க்க வேண்டிய பொருட்கள்

காலையில் கண் விழிக்கும் பொழுது பார்க்க வேண்டிய பொருட்கள்

நித்திரையிலிருந்து விழித்தவுடன் முதலில் காணத்தக்க பொருட்கள் வருமாறு.

தாமரைப்பூ
தீபம்
கண்ணாடி
சூரியன்
புகையில்லா நெருப்பு
செஞ்சந்தனம்
கடல்
வயல்
சிவலிங்கம்
முகில் சூழ்ந்த மலை
கன்றுடன் கூடிய பசு
தனது வலது உள்ளங்கை
தன் மனைவி
மிருதங்கம்
மேற்கண்ட பொருட்களில் ஏதேனும் ஒன்றினை காலையில் எழுந்ததும் பார்த்தால் நல்ல நன்மை பெறலாம்

முகம் பார்க்கும் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்பதால் வீரிய விருத்தியும், உற்சாகமும், சர்வ வசியமும், ஞானமும் அதிகரிக்கும்

1 comment: