jaga flash news

Wednesday 23 December 2015

சம்போக விஷயம்:

சம்போக விஷயம்:
திருமணம் ஆன
தம்பதியினரின்
தாம்பத்யம் (உடல் உறவு )
வைத்துக்கொள்ள கூடாத
நாட்கள்
ஏகாதசி , பவுர்ணமி ,
அமாவாசை ,
மாதப் பிறப்பு ஆகும்.
இது தவிர மாதவிடாய்
ஏற்பட்ட முதல் மூன்று
நாட்களும் சேர்க்கைக்கு
ஆகாத நாட்களாகும்.
பெண்ணானவள்
மாதவிடாய் முடிந்த
நான்காம் நாள் சேர்ந்தால்
பிறக்கும் ஆண் குழந்தை
சிறந்த கல்வியாளனாக
இருக்கும்
6ம் நாள் சேர்ந்தால்
பிறக்கும் ஆண் குழந்தை
சிறந்த தவ வலிமையும்
ஞானமும் உடையதாக
இருக்கும்
7,ம் நாள் சேர்ந்தால்
பிறக்கும் பெண் குழந்தை
கொடைத் தன்மை
மிகுந்ததாகவும், தயை
தாட்சண்யம்
கொண்டதாகவும் இருக்கும்
9ம் நாள் சேர்ந்தால்
பிறக்கும் பெண்
குழந்தையானது செல்வச்
செழிப்பு மிக்கதாக
இருக்கும்
10ம் நாள் சேர்ந்தால்
பிறக்கும் ஆண்
குழந்தையானது காமம்
மிகுந்ததாகவும், பெண்
மோகங் கொண்டதாகவும்
இருக்கும்
12ம் நாள் சேர்ந்தால்
பிறக்கும் ஆண்
குழந்தையானது சிறந்த
பாண்டித்தியமுடைய
நிபுணராகவும்
கல்வி , கேள்விகளில்
வல்லவனாகவும் விளங்கும்
15,ம் நாள் சேர்ந்தால்
பிறக்கும் பெண்
குழந்தையும்
16ம் நாள் சேர்ந்தால்
பிறக்கும் ஆண்
குழந்தையும் சிறந்த
யோகியாகவும், ஞான
மார்க்கத்தில்
ஈடுபடுவதாகவும்
இருக்கும்
நல்ல நாட்கள் மட்டுமே
பதிவிடப்பட்டு உள்ளது
நன்றி-காளிதாஸர், உத்தர
காலாமிர்தம

No comments:

Post a Comment